முதல் பதிவு

8:26 PM Edit This 0 Comments »
எங்களை தேடியவர்களுக்கு நன்றி!!
இது என் முதல் பதிவு
இனி எனது கிராமத்தை பற்றியும் மற்றும் மாவட்டத்தை பற்றியும் காண்போம்

எங்கள் ஊர்

விழுப்புரத்திலிருந்து 22கி.மீ தொலைவில் திருவண்ணாமலை முதன்மைச்சாலையில் உள்ளது

பெயர் சற்று வித்யாசமானது இது வன்னியூர் என்ற பெயரிலிருந்து மருவியதாக கோயில்
புராணங்கள் கூறுகின்றன..

நமக்கு புராணங்கள் தேவையில்லை புதுமைக்கு மாறுவோம்

புதுமைகளை அடுத்த பதிவில் காண்போம்..........
மாவட்டம்
இது மற்றவர்களை வளரவைத்து தான் இன்னும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது?

எனக்காக நேரம் ஒதுக்கிய உங்களுக்கு நன்றி!!!

இந்த பதிவை மேம்படுத்த உங்கள் கருத்துகளை தயவு செய்து தெரிவிக்கவும்

இனி என்னால் முடிந்தவரை உங்களுக்கு பயனுள்ளதாக மாற்றுகிறேன்
நன்றி

****உங்கள நண்பன்****
அன்னியூர் கிருஷ்ணகுமார்